×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 5 செ.மீ. மழை!

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 5 செ.மீ. மழை பெய்தது. மேட்டுப்பாளையம், கோவை, பெருஞ்சாணி அணை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 5 செ.மீ. மழை! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Surulakot ,Kanyakumari district ,Kanyakumari ,Mettupalayam ,Surulakot, Kanyakumari district ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...