×

பெண்ணிடம் தவறாக நடக்கமுயன்றவர் கைது

நெல்லை,மே11: சீவலப்பேரி மேலபாலமடை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எபனேசர் (34). இவர் சம்பவத்தன்று இளம்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததோடு தவறாக நடக்க முயன்றாராம். அப்போது அப்பெண் கூச்சலிட்ட போது அவரை மிரட்டியதோடு அவதூறாக பேசியபடி தப்பியோடினார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த சீவலப்பேரி எஸ்ஐ முத்துபாண்டி, எபனேசரை கைது செய்தார்.

The post பெண்ணிடம் தவறாக நடக்கமுயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Ebenezer ,Pilliyar Kovil Street, Melapalamadai ,Sivalapperi ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...