×

கலெக்டர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு: மலைக்கோவிலூரில் இன்று, புகழூரில் நாளை மின்தடை

கரூர், மே 11: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மலைக்கோவிலூர் துணை மின்நிலைய பகுதிகளில் மே 11 ம்தேதி இன்றும், புகழூர் பகுதியில் நாளை 12ம் தேதியும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலைக்கோவிலூர்: மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்னகரியாம்பட்டி, பெரியகரியாம்பட்டி, செண்பகனம், வரிக்காபட்டி, மாதுரெட்டிபட்டி, மூலப்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கிடாபுரம், என்.வெங்கிடாபுரம், நந்தனு£ர், நச்சிபாளையம், வடுகபட்டி, தடாகோயில், கொத்தம்பாளையம், முத்துக்கவுண்டன்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
நாளை மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புகளுர் துணை மின்நிலைய பகுதிகளில் மே 12ம்தேதி (நாளை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகளூர்: புன்செய் புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிட்டுப்பாளையம், சேமங்கி, தர்மராஜபுரம், ஒரத்தை, மேட்டுப்பாளையம், நானபரப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று அந்தந்த மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கலெக்டர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு: மலைக்கோவிலூரில் இன்று, புகழூரில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Prabhu Shankar ,Malaikovilur ,Bukhazur ,Karur ,
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு