×

சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நடை மேம்பாலத்தை திறந்துவைத்தார்அமைச்சர் முத்துசாமி

சேலம்: சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நடை மேம்பாலத்தை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் 200-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன. நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் நிலை இருந்து வருகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.

The post சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நடை மேம்பாலத்தை திறந்துவைத்தார்அமைச்சர் முத்துசாமி appeared first on Dinakaran.

Tags : Minister ,Muthusamy ,Salem Goo National Highway ,Salem ,Salem Goa National Highway ,Dinakaran ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே...