×

விஜயநகர் மாவட்டம் மசபின்னலா கிராமத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த 23 பேர் கைது

கர்நாடகா: விஜயநகர் மாவட்டம் மசபின்னலா கிராமத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த 23 பேர் கைது செய்யப்பட்டனர். இயந்திரங்களை அதிகாரிகள் வேறு இடத்திற்கு எடுத்து செல்வதாக தவறாக புரிந்து கொண்டு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் 2 மின்னணு இயந்திரங்கள், ஒரு விவிபேட் இயந்திரத்தை உடைத்தனர்.

The post விஜயநகர் மாவட்டம் மசபின்னலா கிராமத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த 23 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Masapinnala ,Vijayanagar district ,KARNATAKA ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி