×

திருத்துறைப்பூண்டி பகுதியில் கோடை மழையால் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி சாகுபடி பாதிப்பு..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கோடை மழையால் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கீழக்களூர், புஞ்சையூர், பூசலாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி பயிர் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

The post திருத்துறைப்பூண்டி பகுதியில் கோடை மழையால் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி சாகுபடி பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruthirapundi ,Tiruvarur ,Thiruvarur district ,Thiruthirapundi ,Dadakkalur ,Punchyur ,Tirupupundi Area ,
× RELATED ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக...