- கரூர் மாவட்டம்
- மாவட்ட ஆட்சியர் பகவான் சங்கர்
- கரூர்
- ஆட்சியாளர்
- பிரபு சங்கர்
- மாவட்டம்
- ஆளூர் பகவான் சங்கர்
- தின மலர்
கரூர்: கரூர் மாவட்டத்தில் மே 31ல் உள்ளுர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி விழாவின் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வுக்காக உள்ளூர் விடுமுறை விடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
The post கரூர் மாவட்டத்தில் மே 31ல் உள்ளுர் விடுமுறை விடப்படும்: மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.