×

பல் பிடுங்கிய விவகாரத்தில் இதுவரை 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது: சிபிசிஐடி டிஎஸ்பி சங்கர் தகவல்

சென்னை: பல் பிடுங்கிய விவகாரத்தில் இதுவரை 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிபிசிஐடி டிஎஸ்பி சங்கர் தெரிவித்துள்ளார். பல் பிடுங்கியதால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்புடையவர்கள் என 30 பேரிடம் விசாரணை நடந்துள்ளது என சிபிசிஐடி கூறியுள்ளது.

The post பல் பிடுங்கிய விவகாரத்தில் இதுவரை 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது: சிபிசிஐடி டிஎஸ்பி சங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : CBCID ,DSP ,Shankar ,Chennai ,CBCID DSP ,Dinakaran ,
× RELATED குரூப்1 இறுதி தேர்வு முடிவு வெளியீடு...