×

அம்பாசமுத்திரம் அருகே பல் பறிபோனவர்களின் வீடுகளுக்கே சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பல் பறிபோனவர்களின் வீடுகளுக்கே சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்மன் அனுப்பியும் செல்லப்பா, இசக்கிமுத்து உள்பட 4 பேர் ஆஜராகாததால் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 4 பேரிடமும் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி சங்கர் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தியுள்ளார். பல் விவகாரத்தில் 4வதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் புகார்தாரர் வேதநாராயணனையும் சிபிசிஐடி விசாரித்தது.

The post அம்பாசமுத்திரம் அருகே பல் பறிபோனவர்களின் வீடுகளுக்கே சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : CBCID police ,Ambasamudram ,Nellai ,Nellai district ,CBCID ,
× RELATED நெல்லைக்கு புல்லட் ரயில் இயக்க...