×

அதானி குழும முறைகேடு வழக்கில், நிபுணர் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

டெல்லி : அதானி குழும முறைகேடு வழக்கில், நிபுணர் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.இவ்வழக்கு தொடர்பான விசாரணை நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது. பங்குச்சந்தையில் அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் | வெளியிட்ட அறிக்கை தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான 6 பேர் கொண்ட குழு அறிக்கையை சமர்ப்பித்தது.

The post அதானி குழும முறைகேடு வழக்கில், நிபுணர் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Adani Group ,Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...