ஈரோடு : ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனையில் வருமானவரித் துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக சிறுமியிடம் கருமுட்டை தானம் பெற்ற வழக்கில் இந்த மருத்துவமனை ஏற்கனவே மூடப்பட்டுள்ளது.
The post ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனையில் வருமான வரித்துறை 2வது நாளாக சோதனை appeared first on Dinakaran.