×

அதவத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

 

திருச்சி: திருச்சி அதவத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 10-ம்தேதி (வியாழக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன் நகர், குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்து பிளாட், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளக்காடு, மன்ஜான்கோப்பு, கீரீக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சூலை, வாசன்வேலி, சிவந்த நகர், இனியானூர், சரவணபுரம், வாசன் சிட்டி, சாந்தாபுரம், அல்லித்துறை, நாச்சிகுறிச்சி, சோமரசன்பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழவயலூர், முள்ளிக்கரும்பூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

The post அதவத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Adavatur ,Trichy ,Trichy Adavathur ,station ,Athatur ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...