போபால்: இந்தியாவில் அழிந்து விட்ட உயிரினமான சிவிங்கி புலி இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக தென்ஆப்பிரிக்காவின் நமீபியாவில் இருந்து 5 பெண், 3 ஆண் சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன. இவை கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி மத்தியபிரதேசம் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன. இதில் ‘சாஷா’, ;உதய்’ என்ற இரண்டு சிவிங்கி புலிகள் ஏற்கனவே இறந்து விட்டன. இந்நிலையில் ‘தஷா’ என்று பெயரிடப்பட்ட சிவிங்கி புலி நேற்று உயிரிழந்து விட்டது.
The post குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழப்பு appeared first on Dinakaran.