×

கர்நாடக தேர்தல்: நீலகிரியில் பணியற்றும் கர்நாடக மாநில தொழிலாளர்களுக்கு நாளை ஊதியத்துடன் விடுமுறை; உதவி ஆணையர் உத்தரவு

கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பணியற்றும் அம்மாநில தொழிலாளர்களுக்கு நாளை ஊதியத்துடன் விடுமுறை அளிக்குமாறு தொழிலளர் ஆணையத்தின் உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 100% வாக்கு பதிவை உறுதி செய்யும் விதமாக நீலகிரி மாவட்ட தொழிலாளர் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கர்நாடக தேர்தல்: நீலகிரியில் பணியற்றும் கர்நாடக மாநில தொழிலாளர்களுக்கு நாளை ஊதியத்துடன் விடுமுறை; உதவி ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Karnataka Election ,Karnataka ,Nilgiris ,Karnataka Assembly Election ,Labour Commission ,Nilgiri ,Assistant Commission ,Dinakaran ,
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!