![]()
சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்குப்பிறகு 5 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. சோதனையின்போது ஆயுதங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் உட்பட பல பொருட்களை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
The post தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்குப்பிறகு 5 பேரை கைது செய்தது தேசிய புலனாய்வு அமைப்பு appeared first on Dinakaran.

