×

திருத்துறைப்பூண்டி அருகே பாண்டியில் அரசு பேருந்து கவிழ்ந்து 30 பேர் காயம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே பாண்டியில் அரசு பேருந்து கவிழ்ந்து 30 பேர் காயம் அடைந்தனர். வேகமாக வந்த இருசக்கர வாகனம் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் பேருந்தை திருப்பியுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் 30 பயணிகளை காயங்களுடன் மீட்டனர்.

The post திருத்துறைப்பூண்டி அருகே பாண்டியில் அரசு பேருந்து கவிழ்ந்து 30 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Pandi ,Tirutharapoondi ,Tiruthurapoondi ,Thiruthurapoondi ,Thiruthuraipoondi ,Dinakaran ,
× RELATED திருட சென்ற இடத்தில் தகராறு வாலிபர் தலையில் கல்லை போட்டு கொன்ற நண்பர்