×

மீஞ்சூர் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த தனியார் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த தனியார் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 1ம் தேதி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

The post மீஞ்சூர் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த தனியார் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Meenchur ,Thiruvallur ,Attipat ,
× RELATED மீஞ்சூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது