×

மணிப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை: மணிப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பு, உணவு, குடிநீர் உள்ளிட்டவைகள் கிடைப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். கலவரத்தில் சேதமடைந்த வீடுகளை கட்ட தமிழக அரசு நிதி வழங்கவும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post மணிப்பூரில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Tamils ,Manipur ,Anbumani Ramadoss ,Chennai ,Anbumani ,
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...