×

திருத்தணி அருகே உள்ள கல் குட்டையில் தவறி விழுந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கல் குட்டையில் தவறி விழுந்த மல்லிகா(65), ஹேமலதா(16), கோமதி(13) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post திருத்தணி அருகே உள்ள கல் குட்டையில் தவறி விழுந்த 3 பெண்கள் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Thiruvallur ,Mallika ,Hemalatha ,Gomathi ,Thiruvallur district Thiruthani ,Correction ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...