×

நகை திருடியவர் கைது

 

திருப்பூர், மே 9: திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடு மற்றும் நிறுவனம் உள்ளிட்ட 5 இடங்களில் ஐந்தரை பவுன் நகை திருட்டு போனது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இதில் தொடர்புடைய கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பூவரசன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

The post நகை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Chikkanna College ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்