×

அய்யனார் வாய்க்கால் தூர்வாரும் பணி

திருவையாறு, மே 9: திருவையாறு அடுத்த திருச்சோற்றுத்துறை, குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரியும் அய்யனார் வாய்க்கால், 575 ஏக்கர் பரப்பளவு விவசாயத்திற்கு பயன்படும் இந்த வாய்க்கால் தூர்வாரும் பணியை ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர தண்டபாணி, ஊராட்சிமன்ற தலைர் ரேவதி முருகானந்தம், திட்ட ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

The post அய்யனார் வாய்க்கால் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Tags : Ayyanar Canal ,Thiruvaiyaru ,Thiruchotuturai ,Kudamuruti River ,
× RELATED திருவையாறு தவில் வலைக்கு புவிசார்...