×

நீர்நிலையை ஆக்கிரமித்து கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: நீர்நிலையை ஆக்கிரமித்து கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நெல்லையில் பேட்டி அளித்துள்ளார். நம்பியாறு-கருமேணியாறு-தாமிரபரணியாறு இணைக்கும் பணி டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

The post நீர்நிலையை ஆக்கிரமித்து கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Duraimurugan ,Miller ,CHENNAI ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு