கோவை: சிறுவாணி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் செல்லவுள்ளோம் என்று கே.என்.நேரு கூறியுள்ளார். சிறுவாணியிலிருந்து கேட்கும் நீரை கேரள அரசு தமிழகத்திற்கு கொடுப்பதில்லை என்று கோவையில் அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.
The post சிறுவாணி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் செல்லவுள்ளோம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.