×

தேனி மாவட்டம் மேகமலையில் யானை அரிக்கொம்பன் உலா வருவதால் வனப்பகுதி அருகே வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

தேனி: தேனி மாவட்டம் மேகமலையில் யானை அரிக்கொம்பன் உலா வருவதால் வனப்பகுதி அருகே வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வனப்பகுதி அருகே வசிக்கும் மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா அறிவித்துள்ளார்.

The post தேனி மாவட்டம் மேகமலையில் யானை அரிக்கொம்பன் உலா வருவதால் வனப்பகுதி அருகே வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Elephant Arikomban ,Theni district ,Wildland ,Dinakaran ,
× RELATED கோம்பை பகுதியில் வாகன...