×

பிளஸ் 2 பொதுதேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு ஜூன் 19ல் துணைத்தேர்வு தொடங்கும்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: பிளஸ்2வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ம் தேதி துணைத்தேர்வு : பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அறிவித்துள்ளனர். மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்து பங்கேற்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

The post பிளஸ் 2 பொதுதேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு ஜூன் 19ல் துணைத்தேர்வு தொடங்கும்: பள்ளிக்கல்வித்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…