×

காஞ்சிபுரம் அருகே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையத்தின் கதவை உடைத்து தேர்வர்கள் உள்ளே புகுந்ததால் பரபரப்பு

காஞ்சிபுரம்: ஏனாத்தூரில் தேர்வு மையத்தின் கதவை உடைத்து தேர்வர்கள் உள்ளே புகுந்ததால் பரபரப்பு; டி.என்.பி.எஸ்.சி.யில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையில் சாலை ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடக்கிறது. மதியம் 1.30 மணிக்கு தேர்வர்கள் சிலர் வராததால் தேர்வு மைய கதவுகள் மூடப்பட்டதால் 50க்கும் மேற்பட்டோர் வெளியில் காத்திருந்த நிலையில், போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் கதவு உடைக்கப்பட்டது.

The post காஞ்சிபுரம் அருகே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையத்தின் கதவை உடைத்து தேர்வர்கள் உள்ளே புகுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : T. ,Kanchipuram N.N. GP S.S. RC ,Kanchipuram ,Enathur ,N.N. GP S.S. ,Dinakaran ,
× RELATED சென்னையில் திருமணமாகாத செவிலியர்...