×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்த நிலையில் 5,188 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 27,212 ஆக உள்ளது.

The post இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on Dinakaran.

Tags : India ,Chennai ,Corona pandemic ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...