×

ஆருத்ரா முகவர்கள் 2,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

சென்னை : மோசடி புகாருக்குள்ளான ஆருத்ரா நிதி நிறுவனத்தின் முகவர்கள் 2,000 பேர்
அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப்பிரிவு போலீஸ் தகவல் அளித்துள்ளது. முதல்கட்டமாக அதிக பணம் வசூலித்த 200 பேரை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை;என்றும் அதிக பணம் வசூலித்த 200 முகவர்களிடம் 30% பணத்தை திரும்ப பெற வாய்ப்பு உள்ளதாகவும் குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது.

The post ஆருத்ரா முகவர்கள் 2,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் appeared first on Dinakaran.

Tags : Arutra ,Chennai ,Aruthra Financial Institution ,
× RELATED ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது...