×

பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது : ஐகோர்ட்

சென்னை : தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.திருவள்ளூர் , நொச்சிலி கிராமத்தில் இறந்தவரின் உடலை பட்டா நிலத்தில் புதைத்ததை எதிர்த்து பாபு வழக்கு தொடர்ந்தார்.புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நிலத்தின் உரிமையாளர் அனுமதி அளித்தாலும் பஞ்சாயத்து சட்டப்படி பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

The post பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது : ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Batta Land ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...