×

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சில தினங்களாக பரவலான இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

The post விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Cuddalore ,Meteorological Inspection Centre ,Chennai ,Vilappuram ,Meteorological Centre ,
× RELATED முகூர்த்த தினம், வார இறுதிநாளை...