சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஆளுநர் ரவியின் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்த கலீல் ரஹ்மான் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பாஜக மாவட்ட தலைவர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 28 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post ஆளுநர் ரவியின் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்த கலீல் ரஹ்மான் என்பவர் மீது வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.