×

காஞ்சிபுரம் அருகே உமையாள் பரணிச்சேரியில் குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உமையாள் பரணிச்சேரியில் குட்டையில் மூழ்கி பிரதிக்ஷா என்ற 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. இதனையடுத்து, குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததா அல்லது யாரேனும் கொலை செய்தார்களா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்….

The post காஞ்சிபுரம் அருகே உமையாள் பரணிச்சேரியில் குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Uddal Paranicheri ,Kanchipuram ,Pridiksha ,Orakadam, Kanchipuram district ,Puddy Paranicheri ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...