சென்னை: சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளில் 2 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பழிவாங்கும் நோக்குடன் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது புகார் கூறியதாக வரும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று டிஜிபி கூறியுள்ளார்.
The post சிதம்பரம் குழந்தை திருமணம் தொடர்பாக பரிசோதனைக்கு வந்த சிறுமிகள் தற்கொலை செய்ய முயற்சி என்பது தவறான தகவல்: டிஜிபி சைலேந்திரபாபு appeared first on Dinakaran.