×

வழிப்பறி வழக்கு சாட்சியங்களை மிரட்டிய வழக்கில் முன்னாள் காவல் ஆய்வாளர்க்கு நிபந்தனை ஜாமீன்

புதுக்கோட்டை: வழிப்பறி வழக்கு சாட்சியங்களை மிரட்டிய வழக்கில் முன்னாள் காவல் ஆய்வாளர் வசந்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஜெ.எம். நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதித்து வசந்திக்கு ஜாமீன் வழங்கியுள்ளனர். நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளராக இருந்த வசந்தி வியாபாரியை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

The post வழிப்பறி வழக்கு சாட்சியங்களை மிரட்டிய வழக்கில் முன்னாள் காவல் ஆய்வாளர்க்கு நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : PUDUKKOTA ,Spring ,Madurai J. MM ,Dinakaran ,
× RELATED கலசபாக்கம், சேத்துப்பட்டு அருகே அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம்