×

புதுச்சத்திரம் அருகே 2 வீடுகளின் கதவை உடைத்து 100பவுன் நகைகள் கொள்ளை

நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே 2 வீடுகளின் கதவை உடைத்து 100பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஜவுளிக்கடை அதிபர் கிருஷ்ணன் வீட்டில் 70பவுன், பலகார வியாபாரி அன்பழகன்வீட்டில் 30பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுளள்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுச்சத்திரம் அருகே 2 வீடுகளின் கதவை உடைத்து 100பவுன் நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Putuchatsham ,NAMACKAL ,Puduchatri ,Chancellor ,Krishnan ,Putuchtram ,Dinakaran ,
× RELATED 15 வயது சிறுமியை திருமணம் செய்து...