×

திருப்பூரில் கட்டட பனியின் போது சுவர் சரிந்து விழுந்ததில் கட்டடட தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூரில் கட்டட பனியின் போது சுவர் சரிந்து விழுந்ததில் கட்டடட தொழிலாளி ராமமூர்த்தி உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த மற்றொரு தொழிலாளி பிரவீன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post திருப்பூரில் கட்டட பனியின் போது சுவர் சரிந்து விழுந்ததில் கட்டடட தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Ramamurthi ,
× RELATED திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை!