×

நிலமோசடி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணை உத்தரவு

சென்னை: நிலமோசடி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணை உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கில் சார்பதிவாளர், குற்றஞ்சாசட்டப்பட்டோர் உள்ளிட்டோரும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சோழிங்கநல்லூரில் ராஜீவ் பர்மா, சஞ்சீவ் பர்மா உள்பட 4 பேரின் ரூ. 20 கோடி நிலத்தை அபகரித்ததாக வழக்கு பதிவாகியுள்ளது.

The post நிலமோசடி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCourt ,CBCID ,Chennai ,ICORD ,CPCIT ,CPCID ,Dinakaran ,
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு