×

ஆரணி அருகே மினிவேனும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: ஆரணி அருகே மினிவேனும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துவிட்டு ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்துள்ளது. விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஆரணி அருகே மினிவேனும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Arani ,Thiruvannamalai ,Andhra Pradesh ,Tiruvanna Namalai ,
× RELATED ஆரணி வட்டார போக்குவரத்து...