×

பாலூர் அருகே கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அறுவை சிகிச்சைக்கு பயந்து தற்கொலை

செங்கல்பட்டு: பாலூர் அருகே கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அருண்குமார் அறுவை சிகிச்சைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டார். சிறுநீரக செயலிழப்பு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார் இளைஞர் அருண்குமார், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

The post பாலூர் அருகே கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அறுவை சிகிச்சைக்கு பயந்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Karumbakkam ,Balur ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED ஏடிஎம் அறை கதவு உடைக்கப்பட்டதாக காவல்துறைக்கு வந்த மர்ம போன்