×

பொன்னமராவதியில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 860 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 860 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரு குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்ட ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post பொன்னமராவதியில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 860 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bonnamarawadi ,Pudukkotta ,Ponnamarawadi ,Ponnamarawati ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...