×

கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி கும்பகோணத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு

கத்தார்: கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி கும்பகோணத்தைச் சேர்ந்த  மின் பொறியாளர் பாலாஜி (38), மகன் ரக்ஷன்(10) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். புகாரின்பேரில் கத்தார் நாட்டின் கடற்கரை பாதுகாப்புத் துறையினர் இருவரது உடல்களை மீட்டனர்….

The post கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி கும்பகோணத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Qatar ,Balaji ,Rakshan ,Dinakaran ,
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...