×

கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…

மதுரை: பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். வெள்ளி குதிரையில் வீர ராகவா பெருமாள் கள்ளழகரை வரவேற்று வருகிறார். பக்தர்களின் கோவிந்தா முழக்கங்களிடையே அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடந்து வருகிறது.

The post கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்… appeared first on Dinakaran.

Tags : Govinda Gosham Sanga ,Vaigai ,Madurai ,Vaigai river ,Ragawa ,Govinda Sayhon ,Dinakaran ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகர்...