×

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆஜராக எஸ்.பி.வேலுமணிக்கு அவகாசம்

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆஜராக எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் சகோதரர் உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்றம் ஒரு மாதம் அவகாசம் வழங்கியது. அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடி சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு தொடரப்பட்டது.

The post வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆஜராக எஸ்.பி.வேலுமணிக்கு அவகாசம் appeared first on Dinakaran.

Tags : S.S. ,Chennai ,S.A. ,Velani ,High Court ,
× RELATED அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு