×

மணிப்பூரில் கலவரம் நீடிப்பதால் வன்முறையில் ஈடுபடுவோரை கண்டவுடன் சுட ஆளுநர் உத்தரவு

மணிப்பூர்: மணிப்பூரில் கலவரம் நீடிப்பதால் வன்முறையில் ஈடுபடுவோரை கண்டவுடன் சுட ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இரு பிரிவினர் இடையே மோதல் நீடிக்கும் நிலையில் கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் கலவரம் நீடிப்பதால் வன்முறையில் ஈடுபடுவோரை கண்டவுடன் சுட ஆளுநர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Governor ,Manipur ,Dinakaran ,
× RELATED 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!!