×

கூவத்தூர் அருகே ஏரியில் பூக்கள் பறிக்கச்சென்ற 2 சிறார்கள் நீரில் மூழ்கி பலி..!!

செங்கல்பட்டு: கூவத்தூர் அருகே ஏரியில் தாமரை பூக்கள் பறிக்கச்சென்ற 2 சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பூக்கள் பறிக்கச்சென்ற மோகன்பாபு, மோகனபிரியா ஆகியோர் நீரில் மூழ்கி இறந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கூவத்தூர் அருகே ஏரியில் பூக்கள் பறிக்கச்சென்ற 2 சிறார்கள் நீரில் மூழ்கி பலி..!! appeared first on Dinakaran.

Tags : Kouvathur ,Mokanbabu ,Couvathur ,
× RELATED அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு...