×

காட்பாடி ரயில் நிலையத்தில் குழந்தையை விட்டுச்சென்ற விவகாரம்: 3 தனிப்படைகள் அமைப்பு

வேலூர்: காட்பாடி ரயில் நிலையத்தில் குழந்தையை விட்டுச்சென்ற விவகாரத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தனது ஆறு மாத குழந்தையை மூதாட்டி ஒருவரிடம் கொடுத்து தப்பிச் சென்றார். குழந்தையை விட்டுச் சென்ற பெண், அவரது கணவரை பிடிக்க ரயில்வே போலீசார் 3 தனிப்படை அமைத்துள்ளனர்.

The post காட்பாடி ரயில் நிலையத்தில் குழந்தையை விட்டுச்சென்ற விவகாரம்: 3 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Katpadi train station ,Vellore ,Kadbadi railway ,Kiddwadi Train Station ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...