×

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய நிலத்தில் தஞ்சமடைந்த யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய நிலத்தில் தஞ்சமடைந்த யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார். அடசப்பாளையம் பகுதியில் ஒற்றை யானை தாக்கி சித்தேஸ்வரன் என்பவர் உயிரிழந்தார்.

The post கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய நிலத்தில் தஞ்சமடைந்த யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kopisetipalayam ,Erode ,Erode district ,Atasappalayam ,Kopichettipalayam ,Dinakaran ,
× RELATED வெள்ள பாதிப்பு நிலைமை தொடர்ந்து கண்காணிப்பு