×

கணவன் மீது பொய்வழக்கு: கையை அறுத்துக்கொண்ட மனைவி

திருப்பூர்: கணவன் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி ஆட்சியர் அலுலகத்தில் மனைவி தன் கையை அறுத்துக்கொண்டார். திருப்பூர் ஆட்சியர் அலுவலக 2வது தளத்தில் குழந்தைகளுடன் வந்த சென்டிலா பிளேடால் தனது கையை அறுத்துக்கொண்டார்.

The post கணவன் மீது பொய்வழக்கு: கையை அறுத்துக்கொண்ட மனைவி appeared first on Dinakaran.

Tags : Thiruppur ,Tiruppur Arrier ,
× RELATED பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது 94.56...