திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கடந்த பிப்ரவரி-12ல் நான்கு ஏடிஎம்-ல் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆசிப் என்பவரை திருவண்ணாமலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
The post திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம்-ல் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.