ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே அடசம்பாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில் ஒற்றை ஆண்யானை தஞ்சமடைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்த காட்டு யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
The post கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய தோட்டத்தில் ஒற்றை ஆண்யானை தஞ்சம் appeared first on Dinakaran.